ரத்னாகரன் சஞ்சீவன் - அமைதியான பையன் எப்பொழுதும் ஜீவகானோடுதன் சுத்துவான் இருவருன் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் போலே
இவர் பட்டப் பெயர் : பகபூ
ஜீவகன் : இவனை மட்டும் என் வாழ்கையில் மறக்க மாட்டேன் ஒரு தடவை நான் பாடசாலையில் தூசனத்தில் பாடல் பாடினேன் என்று அவன் அம்மாவிடம் சொல்லி அவன் அம்மா அதை ஆசிரியரிடம் சொல்லி எனக்கு செம்ம அடி வாங்கி கொடுத்தாயே சொங்கி
நிருஷன் : ஆண்டு 1 தொடக்கம் 5 வரை வகுப்பில் கக்கா போடுவான் எப்பொழுதும் மற்றவன் உணவு இவனுக்கும் உணவு
மகாராமணன் : இவன் ஒரு அறிவுக் கடல் , எத பற்றி கேட்டாலும் சொல்லுவான் அனால்
குல்லிக மாட்டான்
ருமேஷ் உன்னை மறக்க முடியுமா இண்டெர்வல் நேரத்தில் செஸ் [chess] விளையாட வருவாய் நீ தோற்கும் பட்சத்தில் chess காய்களை எடுத்து எறிந்து சண்டை போட்டுகொண்டு ஓடிவிடுவான் மாணம் கேட்டவன் மறு நாளும் வருவான் விளையாட
சியாமளன் - 9 மணியளவில் வகுப்புக்கு வருவான் கேட்டால் tennis practice என்பான் வகுப்பில் எவன் என்ன செய்தாலும் இவன் தூங்கி கொண்டிருப்பான் அண்ணனுக்கு தப்பாம தம்பி சஷி அவனும் tennis practice ரீல் ஒட்டியே காலம் தள்ளினான். அதுவும் கொப்பியில் எழுத ஆரம்பித்தால் மாங்காய் size இல் எழுத்து இருக்கும்
சிவசுதா - சிரித்த முகம் புண் முறுவல் பூத முகம் கனா, ஷன்முகரஜ் விடம் எவ்வளவு அடி உதை வாங்கினாலும் சிரித்து கொண்டே இருப்பான் . மகாராமணனை கொடுமை பண்ணியவன்னம் இருப்பான் ஆஸ்திரேலியா விலும் அதை தான் செய்வதாகக் கேள்வி
ரத்னாகரன் சஞ்சீவன் - அமைதியான பையன் எப்பொழுதும் ஜீவகானோடுதன் சுத்துவான் இருவருன் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் போலே
உன்னை பற்றி ஒரு விடயம் சொல்ல மறந்துவிட்டேன் நீ காதலர் தினம் அன்று கணா வின் கரங்களால் முத்த மழை வாங்கினாயே ஐயகோ அதை வர்ணிக்க என்னிடம் உவமானம் இல்லை ஹரிஷன் சற்று உதவட......
தமிழில் type பண்ணுவது ரொம்ப கடினமாக உள்ளது மிகுதி அடுத்த வாரம்
பௌர்ணமிக்காக....
17 years ago
No comments:
Post a Comment